சென்னை சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சீதல் மனைவி உள்பட 3 பேர் புனேவில் கைது Nov 13, 2020 சீத்தல் புனே துப்பாக்கிச் சூடு சென்னை சென்னை: சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சீதல் மனைவி உள்பட 3 பேர் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை யானைக்கவுனியில் தலில் சந்த், அவரது மனைவி மற்றும் மகன் மூவரும் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்