தூத்துக்குடி அருகே ஊரணியில் மூழ்கி 12 வயதான இரட்டையர் சிறுவர்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி: மேல அரசரடி ஊரணியில் மூழ்கி 12 வயதான இரட்டையர் சிறுவர்கள் உயிரிழந்தனர். ஊரணியில் குளித்தபோது அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் ஆகிய இரட்டையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: