தமிழகம் தூத்துக்குடி அருகே ஊரணியில் மூழ்கி 12 வயதான இரட்டையர் சிறுவர்கள் உயிரிழப்பு Nov 12, 2020 இரட்டையர்கள் தூத்துக்குடி தூத்துக்குடி: மேல அரசரடி ஊரணியில் மூழ்கி 12 வயதான இரட்டையர் சிறுவர்கள் உயிரிழந்தனர். ஊரணியில் குளித்தபோது அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் ஆகிய இரட்டையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மிகவும் கவலையடைந்துள்ளோம்; யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெண் காவலர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!!
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்; கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
திருப்பதி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு