சென்னை யானைகவுனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

சென்னை: சென்னை யானைகவுனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: