மோப்பநாய் உதவியுடன் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

தேனி: கம்பம் மணிகட்டி பகுதி மலையடிவாரத்தில் மோப்பநாய் உதவியுடன் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கஞ்சாசெடியை அழித்து அதனை வளர்த்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: