குற்றம் புதுச்சேரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பறிமுதல் செய்த 9 பைக்குகளை விற்ற ஊழியர் கைது Nov 10, 2020 அலுவலகம் பாண்டிச்சேரி ஆர்.டி.ஓ. புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பறிமுதல் செய்த 9 பைக்குகளை விற்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்டிருந்த 9 பைக்குகளை திருடி அவற்றின் உரிமையாளர்களிடம் விற்ற ஊழியர் வீரப்பன் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்த வெளிநாட்டு பெண்கள் பெங்களூரு சிறையில் இருந்து போதைப்பொருள் விற்பனை
அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி சான்று பெற்று ரூ.85 லட்சத்துக்கு நிலத்தை விற்ற காதல் மனைவி கைது
கோயில் அருகே தனியாக தூங்கி கொண்டிருந்த 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த 5 போதை வாலிபர்கள்
கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்பு
எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருட்டு
ஒரே மாநிலத்தில் 8 மாணவர்கள் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி? நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் குழப்பம்: விசாரணை நடத்த கோரிக்கை
பாலியல் புகாரை திரும்ப பெறாவிட்டால் சூனியம் வைத்து இரண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என கொலை மிரட்டல்: காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் மீது போலீசில் நடிகை புகார்