திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நடத்த கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நடத்த 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: