காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் பொறுப்பேற்ற நிலையில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: