புதுக்கோட்டை சார்பதிவாளர் ரூ.7,000 லஞ்சம் வாங்கியபோது கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சார்பதிவாளர் (பொறுப்பு) சரவணன் ரூ.7,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் மேலும் ஒருவரும் சிக்கினார். இச்சடி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது சரவணனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Related Stories: