தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக இன்று காலை கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக இன்று காலை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில், தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: