குற்றம் துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் Nov 08, 2020 துபாய் விமான நிலைய ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர்: துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூர் சுங்க அதிகாரிகளின் சோதனையில் 741 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் சிக்கியுள்ளது.
காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை
படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
பேரனை வெட்ட வந்தவர்களை தடுத்ததால் வட்டி தொழில் செய்த பெண் வெட்டிக்கொலை: இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
ஆவடி அருகே பரபரப்பு வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை