துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ஜெய்ப்பூர்: துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூர் சுங்க அதிகாரிகளின் சோதனையில் 741 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் சிக்கியுள்ளது.

Related Stories: