குற்றம் நீலகிரியில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது Nov 07, 2020 நீலகிரி நீலகிரி: சேலாஸ் அருகே கக்காச்சி பகுதியில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் முருகன், செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்றிக்கு வைத்த சுருக்கில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை வனத்துறை கைது செய்தது.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு