நீலகிரியில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது

நீலகிரி: சேலாஸ் அருகே கக்காச்சி பகுதியில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் முருகன், செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்றிக்கு வைத்த சுருக்கில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை வனத்துறை கைது செய்தது.

Related Stories: