பீகார் சட்டசபை தேர்தலில் இறுதிக் கட்டமாக 78 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இறுதிக் கட்டமாக 78 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது. 243 தொகுதிகளில் 165 தொகுதிகளுக்கு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ளது.  இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 78 தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Related Stories: