ஜம்மு - காஷ்மீர் பாம்பூரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: