திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்

திருத்தணி: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

Related Stories: