பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. பிரான்ஸ் ஏற்கனவே வழங்கிய 5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories: