தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துள்ளார். இன்று டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை செயலாளரையும் சந்திக்க தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: