திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், இதர பொது இடங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் இதர பொது இடங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர பொது நிகழ்ச்சிகள் நடத்திடவும் நவம்பர் 11 வரை தடை விதித்து திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: