கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி அருகே குட்டி யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி அருகே குட்டி யானை உயிரிழந்துள்ளது. சென்னமாலம் என்ற இடத்தில் அகழியில் விழுந்த குட்டி யானை உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: