கடப்பா அருகே கார் தீப்பிடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி!!

ஹைதராபாத் : ஆந்திரா மாநிலம் கடப்பா அருகே கார் தீப்பிடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.செம்மரத்தை கடத்த முயன்ற போது, லாரி மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது.

Related Stories: