மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம்.: மு.க.ஸ்டாலின்

சென்னை: மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க மதவாத சக்திகள் முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அண்ணாவும், கலைஞரும் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் மொழி, இன உணவு, மாநில உரிமைகளை கட்டிக்காத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: