சென்னை: சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 75,224 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4,087 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை: சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 75,224 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4,087 பேர் குணமடைந்துள்ளனர்.