சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர் புகுந்தது. காவல்நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போலீசார் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

Related Stories: