சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை!: புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: