அம்பாசமுத்திரம் ரயில்வே பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் ரயில்வே பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். ஆற்றில் குளிக்க சென்ற தினேஷ் என்ற 11ம் வகுப்பு மாணவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: