சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் நள்ளிரவு விடிய விடிய கனமழை பெய்து வருவதால்  குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், புளியந்தோப்பு, கீழ்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, சேப்பாக்கம் மற்றும் கெங்குரெட்டி உள்பட சென்னையில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.

Related Stories: