சென்னை கடலூர் குமலங்குளம் ஊராட்சித் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி.: ஐகோர்ட் உத்தரவு Oct 28, 2020 ஜெயலட்சுமி பஞ்சாயத்துத் தேர்தல் கடலூர் குமலங்குளம் ஐசிசி சென்னை: கடலூர் குமலங்குளம் ஊராட்சித் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி என ஒரு வாரத்தில் அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்