தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு டி.ஆர். பாலு கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக சார்பில் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க, மத்திய பாஜக அரசு துணைபோகக்கூடாது. மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Stories: