பாஜகவுக்கு வேறுவேலை இல்லாததால் தான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது.: சீமான் கருத்து

சென்னை: பாஜகவுக்கு வேறுவேலை இல்லாததால் தான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மனு ஸ்மிருதியில் பெண்கள் மதிக்கப்படவில்லை, அதில் உள்ளதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார்.

Related Stories: