சென்னை தியாகராய நகருக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை தியாகராய நகருக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் அவிதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உஸ்மான் சாலை வழியாக ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் சாலை ஒருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: