மணலியில் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி மயக்கம்

திருவள்ளூர்: மணலி புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த வேல்முருகன், தர்மராஜ் ஆகியோரை தீயணைப்புதுறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories: