ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து

டெல்லி: ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டிகைகள் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: