சென்னை நடப்பாண்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடக்கம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி Oct 22, 2020 உடுமலை ராதாகிருஷ்ணன் கல்லூரிகள் சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்