நடப்பாண்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடக்கம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: