வாடகை தரவில்லை என நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்

சென்னை: நடிகை விஜயலட்சுமி மீது சென்னை திருவான்மியூர் போலீசில் தனியார் விடுதி உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். 8 மாதமாக தனியார் விடுதியில் தங்கிஇருந்த விஜயலட்சுமி ரூ.3 லட்சம் வாடகை தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: