கோவையில் பிரியாணி உணவகம் ஆரம்பித்த திருநங்கை வீடு புகுந்து வெட்டிக்கொலை

கோவை: கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற பிரியாணி உணவகம் ஆரம்பித்த திருநங்கை சங்கீதா வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சாய்பாபா காலனியில் உள்ள வீட்டில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த திருநங்கை சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: