நீட் தேர்வில் தோல்வி: அடுத்த ஆண்டும் தேர்வெழுதி மருத்துவராகலாம்: அமைச்சர் செங்கோட்டையன் !

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வெழுதி மருத்துவராகலாம் என்று உளுந்தூர்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், 80,000 ஸ்மார்ட் போர்டுகளை கொண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும், தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Related Stories: