பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கியின் அலுவலகத்திற்கான சீல் உத்தரவை திரும்பப் பெற்றது புவனேஸ்வர் மாநகராட்சி

புவனேஸ்வர்: பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கியின் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் உத்தரவை புவனேஸ்வர் மாநகராட்சி திரும்பப் பெற்றது. கொரோனா வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கியின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

Related Stories: