திருப்பத்தூர் நாட்றம்பள்ளி நாராயணபுரத்தில் விவசாயி மீது துப்பாக்கி சூடு: மர்மநபர்கள் குறித்து விசாரணை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி நாராயணபுரத்தில் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. வேலாயுதம் எனபவரை மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் வேலாயுதம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: