சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் வெற்றிவேலுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: