மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு

பஞ்சாப்: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருந்தது. மத்திய வேளாண் சட்டங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய சட்டம் இயற்ற பஞ்சாப் சட்டப்பேரவை கூடுகிறது.

Related Stories: