போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 22-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 22-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு, தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நலத்துறை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: