தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். வன்னியர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினருக்கு தனித்தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: