அண்ணா பல்கலை. விவகாரம்.: அரசும், துணைவேந்தரும் மோதிக்கொள்வது கவலை அளிக்கிறது.. டிடிவி

சென்னை: அண்ணா பல்கலை. விவகாரத்தில் அரசும், துணைவேந்தரும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலை அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வராது என உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது என  தெரிவித்துள்ளார்.

Related Stories: