நாடு முழுவதும் இதுவரை 8.78 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல்

 டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 8,78,72,093 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. ஓரே நாளில் மட்டும் 9,94,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர்  கூறியுள்ளது.

Related Stories: