குற்றம் வேலூர் குடியாத்தம் அடுத்த ராஜாகோயில் பகுதியில் 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Oct 10, 2020 பகுதியில் ராஜகோயில் வேலூர் குடியாதம் வேலூர்: வேலூர் குடியாத்தம் அடுத்த ராஜாகோயில் பகுதியில் 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தக்கு லாரியில் கடத்தப்படவிருந்த 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியே வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்
கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை: நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிக்கிய கும்பல்; விற்றவர்களும், வாங்கியவர்களும் கம்பி எண்ணுகின்றனர்