கடல் சீற்றத்தால் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்தொழில் பாதிப்பு!

குமரி: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், மணியன்தீவு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Related Stories: