சென்னையில் பீர் பாட்டிலால் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.: 2 பேர் கைது

சென்னை: சென்னை நங்கநல்லூரில் பீர் பாட்டிலால் ஆதம்பாக்கம் எஸ்.ஐ. மோகன்தாஸின் மண்டையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலந்தூரை சேர்ந்த வினோத்குமார் மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: