குற்றம் சென்னையில் பீர் பாட்டிலால் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.: 2 பேர் கைது Oct 08, 2020 சென்னை சென்னை: சென்னை நங்கநல்லூரில் பீர் பாட்டிலால் ஆதம்பாக்கம் எஸ்.ஐ. மோகன்தாஸின் மண்டையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலந்தூரை சேர்ந்த வினோத்குமார் மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்
கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை: நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிக்கிய கும்பல்; விற்றவர்களும், வாங்கியவர்களும் கம்பி எண்ணுகின்றனர்