மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி !

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: