சென்னை: விவசாயத்துக்கு நீர் செல்லும் கால்வாய் மீது சாலை அமைத்ததை எதிர்த்த வழக்கில் அரசுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் அளிக்காமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்கப்பட்டதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.