ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமி,ஓபிஎஸ் கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதிமுக மூத்த தலைவர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதனுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை.

Related Stories: