உ.பி. பெண் பாலியல் படுகொலையை கண்டித்து கரூரில் எம்.பி.ஜோதிமணி சத்தியாகிரக போராட்டம்

கரூர்: உ.பி. இளம்பெண் பாலியல் படுகொலையை கண்டித்து கரூரில் எம்.பி.ஜோதிமணி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். காந்தி சிலை முன்பு காங்கிரஸ் தொண்டர்களுடன் எம்.பி.ஜோதிமணி சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்திய உ.பி. காவல்துறையை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: